sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போதை ஊசி விற்ற 2 பேர் கைது

/

போதை ஊசி விற்ற 2 பேர் கைது

போதை ஊசி விற்ற 2 பேர் கைது

போதை ஊசி விற்ற 2 பேர் கைது


ADDED : அக் 07, 2024 03:04 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், ஆனந்தா பாலம் பகுதியில் மாநகராட்சி சார்பில், 5 மாடி கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம் கட்டப்பட்டுள்-ளது. இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில், சமூக விரோதி-களின் கூடாரமாக மாறியது.

நேற்று முன்தினம் சில வாலிபர்கள், காவலாளியை மிரட்டி, அந்த கட்டடத்தில் புகுந்து போதை ஊசியை பயன்படுத்தினர். இதனால் டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலைமையில் தனிப்படை போலீசார், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது போதை ஊசி உள்ளிட்டவை இருப்பது தெரிந்தது. தொடர்ந்து விசாரித்ததில், அப்பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்-திரை, ஊசிகளை விற்ற, திருவாக்கவுண்டனுார், கண்ணகி தெருவை சேர்ந்த தீபக் சரண், 23, ஜாகீர் அம்மாபாளையம் சக்தி கோவில் தெருவை சேர்ந்த தனசேகரன், 27, ஆகியோர், அப்பகு-தியில் உள்ள வாலிபர்களுக்கு போதை ஊசி, மாத்திரை விற்றது தெரிந்தது. இதனால் இருவரையும் கைது செய்த போலீசார், போதை மாத்திரை - 14, ஊசி - 8, ஊசிக்கு பயன்படுத்தும், 100 மில்லி பாட்டில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தவிர போதை ஊசி பயன்படுத்திய, 4 பேரை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us