sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புகையிலை விற்ற 2 பேர் கைது

/

புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது


ADDED : செப் 23, 2024 03:19 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கிச்சிப்பாளையம் போலீசார், ஹவுசிங் போர்டு, பாரதி நகர் உள்-ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்போது குறிஞ்சி நகரை சேர்ந்த மாரியப்பன், 30, புகையிலை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 2,000 ரூபாய் மதிப்பில் புகையிலை பொருட்-களை பறிமுதல் செய்தனர்.அதேபோல் காளிகவுண்டர் காட்டை சேர்ந்த பிரேம்குமார், 29, என்பவரிடம், 3,500 ரூபாய் மதிப்பில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us