sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் 3 ஆண்டுக்கு பின் திருப்பூரில் சிக்கினர்

/

நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் 3 ஆண்டுக்கு பின் திருப்பூரில் சிக்கினர்

நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் 3 ஆண்டுக்கு பின் திருப்பூரில் சிக்கினர்

நீதிமன்றத்தில் ஆஜராகாத 2 பேர் 3 ஆண்டுக்கு பின் திருப்பூரில் சிக்கினர்


ADDED : ஜூலை 20, 2025 05:40 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலத்தை சேர்ந்த, 15 வயது சிறுமியை, அதே

பகுதியை சேர்ந்த சரண்குமார், 27, சண்முக

ராஜ், 29,

ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில், 2020 செப்., 11ல் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அவர் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, அதே ஆண்டு, செப்., 15ல், இருவரையும் கைது செய்தனர். 'போக்சோ' நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில், இருவரும் ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதனால் அவர்களை பிடிக்க, 2022 ஜூன், 21ல் நீதிபதி உத்தர-விட்டார். இதையடுத்து, தாரமங்கலம் போலீசார் தேடிவந்தனர். அவர்கள் திருப்பூரில் இருப்பதாக, தகவல் கிடைக்க அங்கு சென்ற போலீசார், பிச்சம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த இரு-வரையும், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து தாரமங்கலம் அழைத்து வந்தனர்.






      Dinamalar
      Follow us