sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் பலி

/

மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் பலி


ADDED : அக் 11, 2025 01:09 AM

Google News

ADDED : அக் 11, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம், தாரமங்கலம், தெசவிளக்கு வடக்கு ஊராட்சி கரட்டுக்காட்டை சேர்ந்தவர் சேட்டு. விவசாயம் செய்வதோடு, ஆடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை வீட்டின் முன் கட்டியிருந்தார். நேற்று அதிகாலை, வீட்டின் வெளியே வந்தபோது, இரு ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

அவர் தகவல்படி, மாட்டையாம்பட்டி கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்து, ஓநாய், செந்நாய் வகை விலங்கு கடித்திருக்கலாம் என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us