sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி

/

வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி


ADDED : மே 14, 2025 02:08 AM

Google News

ADDED : மே 14, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல் :தலைவாசல், மணிவிழுந்தான் காலனியை சேர்ந்த, கூலித்தொழிலாளி சுப்ரமணி, 60. நேற்று முன்தினம் இரவு, வீடு அருகே, 5 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு, 5 ஆடுகளும் கடித்து குதறிய நிலையில் கிடந்தன.

இதில் இரு ஆடுகள் இறந்துவிட்டன. தகவல்படி, கால்நடை மருத்துவ குழுவினர், காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். விவசாயிகள் கூறுகையில், 'வெறி நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இரவில் ஆடு, கோழிகளை வேட்டையாடி வருகின்றன. இரு மாதங்களில், 50க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் இறந்துள்ளன. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us