sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிரசாதம் சாப்பிட்ட 20 பேர் 'அட்மிட்'

/

பிரசாதம் சாப்பிட்ட 20 பேர் 'அட்மிட்'

பிரசாதம் சாப்பிட்ட 20 பேர் 'அட்மிட்'

பிரசாதம் சாப்பிட்ட 20 பேர் 'அட்மிட்'


ADDED : ஜூலை 06, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனி அருகே சந்து மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு நேற்று இரவு, 7:30 மணிக்கு பூஜை முடிந்தபின், தக்காளி சாதம், சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டன. அதை சாப்பிட்ட, 20க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுபோக்கு,

வாந்தி, மயக்கம் ஏற்பட, உடனே அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மிகவும் பாதிக்கப்பட்ட, 2 பேர், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us