sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பவுர்ணமி, வார இறுதி நாள் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

/

பவுர்ணமி, வார இறுதி நாள் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பவுர்ணமி, வார இறுதி நாள் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பவுர்ணமி, வார இறுதி நாள் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்


ADDED : பிப் 23, 2024 01:58 AM

Google News

ADDED : பிப் 23, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்;பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்கு இன்று மதியம், 1:00 மணி முதல், நாளை மதியம், 1:00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம், சேலம், தர்மபுரி, ஓசூர் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து முன்பதிவு செய்யும் பயணியருக்கு பஸ்கள் இயக்கப்படும்.

அதுமட்டுமின்றி பயணியர் வருகைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். மேலும் வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்லும் பயணியர் வசதிக்கு, இன்று முதல், வரும், 26 வரை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

முக்கிய நகரங்களில் இருந்து தொழில் நகரங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் இந்த பஸ்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் சென்னை, மதுரை, பெங்களூரு, திருவண்ணாமலை, சிதம்பரம், திருச்சியில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். இதற்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையங்கள், www.tnstc.in இணையதளம் வழியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us