sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீசில் ஒரே நாளில் 23 பேர் ஓய்வு

/

போலீசில் ஒரே நாளில் 23 பேர் ஓய்வு

போலீசில் ஒரே நாளில் 23 பேர் ஓய்வு

போலீசில் ஒரே நாளில் 23 பேர் ஓய்வு


ADDED : ஜூன் 01, 2024 06:33 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம் மாநகர போலீசின் தலைமை இட துணை கமிஷனர் ராஜேந்திரன், அலுவலக கண்காணிப்பாளர், 3 எஸ்.ஐ., 8 எஸ்.எஸ்.ஐ., என, மாநகரில், 13 பேர் நேற்று ஓய்வு பெற்றனர்.

இவர்களுக்கு, அதற்கான சான்றிதழ்களை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வழங்கி வாழ்த்தினார். அதேபோல் மாவட்டத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 9 எஸ்.ஐ.,க்கள் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு, எஸ்.பி., அருண்கபிலன் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார். ஓய்வு பெற்றவர்களுக்கு போலீஸ் ஸ்டேஷன்கள், அவர்கள் பணியாற்றிய பிரிவுகளில், விருந்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us