sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓமலுாரில் 24 மனை தெலுங்கு செட்டியார் ஆலோசனை கூட்டம்

/

ஓமலுாரில் 24 மனை தெலுங்கு செட்டியார் ஆலோசனை கூட்டம்

ஓமலுாரில் 24 மனை தெலுங்கு செட்டியார் ஆலோசனை கூட்டம்

ஓமலுாரில் 24 மனை தெலுங்கு செட்டியார் ஆலோசனை கூட்டம்


ADDED : ஜூலை 09, 2024 06:21 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார் : ஓமலுாரில், 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவையின், மாநில மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

சேலம் மாவட்ட, 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை ஆலோசனை கூட்டம், ஓமலுாரில் நடந்தது. சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர் மணி தலைமை வகித்தார். 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கலந்து கொண்டார்.அதில், சேலத்தில் வரும் ஆக., 16ல், பேரவையின் நுாற்றாண்டு மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக, பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. நடப்பாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்குதல், திருமண வரம் பார்க்கும் நிகழ்ச்சி, மெகா வேலைவாய்ப்பு முகாம், பேரவை வளர்ச்சிக்காக பாடுபட்ட மூத்தோர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை மாநாட்டில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரவை மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us