sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2,600 டன் சிமென்ட், உரம் சரக்கு ரயிலில் சேலம் வந்தது

/

2,600 டன் சிமென்ட், உரம் சரக்கு ரயிலில் சேலம் வந்தது

2,600 டன் சிமென்ட், உரம் சரக்கு ரயிலில் சேலம் வந்தது

2,600 டன் சிமென்ட், உரம் சரக்கு ரயிலில் சேலம் வந்தது


ADDED : ஏப் 29, 2025 02:09 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:

சேலம் சத்திரம் கூட்ஸ் ெஷட்டில், நேற்று வந்த சரக்கு ரயில்களில், 2,600 டன் சிமென்ட் மற்றும் உரங்கள் வந்திறங்கியது.

வட மாநிலங்களிலிருந்து, சிமென்ட், உரம், தானிய வகைகள், சரக்கு ரயில்கள் மூலம், சேலம் கொண்டு வரப்படுகின்றன. சேலம் செவ்வாய்பேட்டை சத்திரம் கூட்ெஷட்டில், நேற்று காலை மகாராஷ்டிராவிலிருந்து, 1,300 டன் உரம் வந்தது. ஆந்திராவிலிருந்து மற்றொரு சரக்கு ரயிலில், 1,300 டன் சிமென்ட் வந்தது. இவற்றை, சுமைதுாக்கும் தொழிலாளர்கள் இறக்கி, லாரிகளில் ஏற்றி, குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us