sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காட்டுப்பன்றி வேட்டைக்கு முயன்ற 3 பேர் கைது

/

காட்டுப்பன்றி வேட்டைக்கு முயன்ற 3 பேர் கைது

காட்டுப்பன்றி வேட்டைக்கு முயன்ற 3 பேர் கைது

காட்டுப்பன்றி வேட்டைக்கு முயன்ற 3 பேர் கைது


ADDED : பிப் 16, 2025 02:55 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: தம்மம்பட்டி வனச்சரகம் மண்மலை, ரெட்டிகுட்டையில் நேற்று வெடி சத்தமரழ் கேட்டது. இதனால் அப்பகுதியில் வனச்சரகர் முருகேசன் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, 3 பேர் இருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்ததில், அதே பகு-தியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், 41, அர்ஜூன், 31, அஜீத், 27, என்பதும், காட்டுப்பன்றி வேட்டையாட முயன்றதும் தெரிந்-தது. அவர்களிடம், நாட்டு வெடிகள் பறிமுதல் செய்த வனத்து-றையினர், 3 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us