sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இயந்திரம் திருடிய 3 பேர் கைது

/

இயந்திரம் திருடிய 3 பேர் கைது

இயந்திரம் திருடிய 3 பேர் கைது

இயந்திரம் திருடிய 3 பேர் கைது


ADDED : அக் 13, 2025 03:26 AM

Google News

ADDED : அக் 13, 2025 03:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: தாசநாயக்கன்பட்டி எஸ்.கே.சிட்டியை சேர்ந்தவர் முரளி, 50. இவர், நாழிக்கல்பட்டி ராகவேந்திரா நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு கடந்த, 7ல், டைல்ஸ் கட்டிங் இயந்திரம், 2 பாலிஷ் இயந்திரம் திருடுபோனது.

இதுகுறித்து முரளி புகார்படி, மல்லுார் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து சேலம் ஊரக குற்றப்பிரிவு போலீசார், இயந்திரங்கள் திருடிய, சேலம், தாதகாப்பட்டி வேல் நகரை சேர்ந்த சரவணன், 29, அம்பாள் ஏரி சாலை கார்த்திகேயன், 31, அம்மன் நகர் மணிகண்டன், 32, ஆகியோரை நேற்று, கைது செய்தனர். அவர்களிடம், 3 இயந்திரங்களையும் மீட்டனர்.






      Dinamalar
      Follow us