sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நகை வாங்கி மோசடி வாலிபருக்கு 3 மாத சிறை

/

நகை வாங்கி மோசடி வாலிபருக்கு 3 மாத சிறை

நகை வாங்கி மோசடி வாலிபருக்கு 3 மாத சிறை

நகை வாங்கி மோசடி வாலிபருக்கு 3 மாத சிறை


ADDED : நவ 09, 2024 01:11 AM

Google News

ADDED : நவ 09, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், நவ. 9-

சேலம், கடை வீதியை சேர்ந்தவர் பாலாஜி, 33. இவர் கடை வீதியில், 'நரசுஸ் சாரதி ஜூவல்லரி' வைத்துள்ளார்.

இவரிடம் கிச்சிப்பாளையம், வேல்முருகன் நகரை சேர்ந்த விஜயபாஸ்கர், நகை வியாபாரம் செய்வதாக கூறி, 2012ல் நகைகளை கடனுக்கு வாங்கியுள்ளார். இதில், 278 கிராமுக்குரிய தொகை, 6.45 லட்சம் ரூபாயை தரவில்லை. இதுகுறித்து பாலாஜி, சேலம் ஜே.எம்.எண்: 1ல் வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் வக்கீல் அய்யப்பமணி ஆஜரானார்.

இந்நிலையில் விஜயபாஸ்கருக்கு, 3 மாத சிறை தண்டனை, 6.45 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க, மாஜிஸ்திரேட் திருமால் நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us