நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் டவுன் போலீசார், மந்தைவெளி பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, வெங்கடேஷ், 35, ஜீவா, 61, புதுப்பேட்டை,
உழவர் சந்தை ராம-லிங்கம், 40, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம், 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.