sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கும்பாபிேஷக திருப்பணிக்கு இடையூறாக இருந்த 3 கடை இடிப்பு

/

கும்பாபிேஷக திருப்பணிக்கு இடையூறாக இருந்த 3 கடை இடிப்பு

கும்பாபிேஷக திருப்பணிக்கு இடையூறாக இருந்த 3 கடை இடிப்பு

கும்பாபிேஷக திருப்பணிக்கு இடையூறாக இருந்த 3 கடை இடிப்பு


ADDED : செப் 25, 2025 02:05 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணி, 1 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.

அங்கு கட்டுமான பொருட்களை கனரக வாகனங்களில் எடுத்து வர வசதியாக, கோவிலுக்கு சொந்தமான கடைகளில் துாண்கள் இல்லாத இடத்தில் உள்ள, 3 கடைகளை இடித்து அகற்றி வழி ஏற்படுத்த முடிவு செய்தனர். அதற்கு வாடகைக்கு உள்ளவர்கள் காலி செய்ய மறுக்கவே, செயல் அலுவலர் கலைச்செல்வி, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சபர்மதி தலைமையிலான தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.

இரு தரப்பையும் விசாரித்த பின், 3 கடைகளை, 15 நாட்களில் காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அப்போதும் காலி செய்யாததால், நேற்று சேலம் உதவி கமிஷனர் ராஜா தலைமையில் அதிகாரிகள், போலீசார், தீயணைப்புத்துறை பாதுகாப்புடன், பொக்லைன் மூலம், 3 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us