/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு புகுந்து நகை திருட்டுபெண்ணுக்கு '3 ஆண்டு'
/
வீடு புகுந்து நகை திருட்டுபெண்ணுக்கு '3 ஆண்டு'
ADDED : பிப் 23, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்;சேலம், கன்னங்குறிச்சி, புது ஏரியை சேர்ந்த, ரயில்வே அலுவலர் சண்முகம், 53.
இவரது வீட்டில், 2022 அக்., 20ல், 7 பவுன் நகை, 30,000 ரூபாய் திருடுபோனது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, நரசோதிப்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வி, 37, என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்: 4ல் நடந்தது. அதில் தமிழ்செல்விக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் யுவராஜ் நேற்று உத்தரவிட்டார்.