sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடு புகுந்து நகை திருட்டுபெண்ணுக்கு '3 ஆண்டு'

/

வீடு புகுந்து நகை திருட்டுபெண்ணுக்கு '3 ஆண்டு'

வீடு புகுந்து நகை திருட்டுபெண்ணுக்கு '3 ஆண்டு'

வீடு புகுந்து நகை திருட்டுபெண்ணுக்கு '3 ஆண்டு'


ADDED : பிப் 23, 2024 02:00 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்;சேலம், கன்னங்குறிச்சி, புது ஏரியை சேர்ந்த, ரயில்வே அலுவலர் சண்முகம், 53.

இவரது வீட்டில், 2022 அக்., 20ல், 7 பவுன் நகை, 30,000 ரூபாய் திருடுபோனது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, நரசோதிப்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வி, 37, என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்: 4ல் நடந்தது. அதில் தமிழ்செல்விக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் யுவராஜ் நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us