/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொங்கலை முன்னிட்டு 30 கைதிகளுக்கு பரோல்
/
பொங்கலை முன்னிட்டு 30 கைதிகளுக்கு பரோல்
ADDED : ஜன 13, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மத்திய சிறையில், 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதில், தண்டனை கைதிகளுக்கு, நன்ன-டத்தை அடிப்படையில் பொங்கல் பண்டிகையை குடும்பத்தின-ருடன் கொண்டாட, 'பரோல்' வழங்கப்படு
கிறது.
அதன்படி, 30 கைதிகளுக்கு நேற்று பரோல் வழங்கப்பட்-டது. அவர்கள், பண்டிகை முடிந்து மீண்டும் சிறைக்கு வருவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.