sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

30,000 கனஅடி நீர் வௌியேற்றம்

/

30,000 கனஅடி நீர் வௌியேற்றம்

30,000 கனஅடி நீர் வௌியேற்றம்

30,000 கனஅடி நீர் வௌியேற்றம்


ADDED : ஜூலை 13, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த, 29ல் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது.

நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 35,250 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, மதியம், 30,250 கனஅடியாக குறைந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு, 30,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதில், 22,100 கனஅடி நீர் பாசனத்துக்கும், 7,900 கனஅடி நீர் உபரியாகவும் காவிரியில் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலையும், அணைக்கு வினாடிக்கு, 30,250 கனஅடி நீர் வந்த நிலையில், 30,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இரு நாட்களாக அணை நீர்வரத்து, திறப்பில் ஒரே நிலை நீடித்தது.






      Dinamalar
      Follow us