sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

35,000 பேர் எழுதிய கற்போர் தேர்வு

/

35,000 பேர் எழுதிய கற்போர் தேர்வு

35,000 பேர் எழுதிய கற்போர் தேர்வு

35,000 பேர் எழுதிய கற்போர் தேர்வு


ADDED : நவ 11, 2024 07:09 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : பள்ளிசாரா, வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம், 5 ஆண்டு திட்டமாக செயல்படுகிறது. 2024 - 2025ம் கல்வியாண்டில் சேலம் மாவட்டத்துக்கு இத்திட்டத்தில் முதல் கட்டமாக, 9,610 ஆண்கள், 25,390 பெண்கள் என, 35,000 கற்போர்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இணை இயக்குனர் குமார், சி.இ.ஓ., கபீர், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'இத்திட்டம், 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கல்வியை வழங்கி, 'கல்வியறிவு இல்லாதவர் இல்லை' என்ற நிலையை உருவாக்க தொடக்கப்பட்டது. மாவட்டத்தில், 1,782 மையங்களில், 35,000 பேர், கற்போர் தேர்வு எழுதினர்' என்றனர்.






      Dinamalar
      Follow us