sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

364 கிலோ புகையிலைகாருடன் பறிமுதல்

/

364 கிலோ புகையிலைகாருடன் பறிமுதல்

364 கிலோ புகையிலைகாருடன் பறிமுதல்

364 கிலோ புகையிலைகாருடன் பறிமுதல்


ADDED : டிச 04, 2024 02:01 AM

Google News

ADDED : டிச 04, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், டிச. 4--

சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் சோதனைச்சாவடி வழியே, காரில் 'குட்கா' கடத்தி வருவதாக, நேற்று தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் சோதனைச்சாவடி அருகே நின்று போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 'சைலோ' காரை, சற்று முன்னதாக நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் இறங்கி ஓடிவிட்டார். போலீசார் காரை சோதனை செய்தபோது அதில், 363 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. தொடர்ந்து 2.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலையை, காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். பின் தப்பி ஓடியவர் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us