sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மகளிர் உரிமைத்தொகை 3,756 பேர் விண்ணப்பம்

/

மகளிர் உரிமைத்தொகை 3,756 பேர் விண்ணப்பம்

மகளிர் உரிமைத்தொகை 3,756 பேர் விண்ணப்பம்

மகளிர் உரிமைத்தொகை 3,756 பேர் விண்ணப்பம்


ADDED : ஜூலை 17, 2025 01:53 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் மாவட்டத்தில், இரண்டாவது நாளாக நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், ஆறு இடங்களில் நடந்தது. இடங்கணசாலை நகராட்சி, ஆட்டையாம்பட்டி பேரூராட்சி, சன்னியாசிகுண்டு, அம்மாபாளையம், சந்தியூர், பாரப்பட்டி,

ஆலடிப்பட்டி, சிங்கிபுரம், பொன்னாரம்பட்டி ஆகிய ஊராட்சி மக்களுக்கு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து, கலெக்டர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறுகையில், ''முதல்நாளில், 6 இடங்களில் நடந்த முகாமில், 2,354 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 3,756 பேர் மனு அளித்துள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us