sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபைல் பறிÝத்த 4 பேர் கைது

/

மொபைல் பறிÝத்த 4 பேர் கைது

மொபைல் பறிÝத்த 4 பேர் கைது

மொபைல் பறிÝத்த 4 பேர் கைது


ADDED : ஆக 11, 2025 08:23 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வாழப்பாடி, மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சிவானந்தம், 40. கொண்டலாம்பட்டி அருகே சூளைமேட்டில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, பைக்கில் நெய்க்காரப்பட்டி, பெரியகுளத்தில் வந்து கொண்டிருந்தபோது, 4 பேர் வழி மறித்து, அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்துச்சென்றனர்.

சிவானந்தம் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்ததில், மல்லுாரை சேர்ந்த சதீஷ், 38, சங்ககிரி சபரீசன், 22, மற்றும் 16, 17 வயதுடைய இரு சிறுவர்கள் என தெரிந்தது. 4 பேரையும் நேற்று கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர்.






      Dinamalar
      Follow us