sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தண்டல் வசூலுக்கு புறப்பட்ட செம்மலையப்பர் சுவாமி

/

தண்டல் வசூலுக்கு புறப்பட்ட செம்மலையப்பர் சுவாமி

தண்டல் வசூலுக்கு புறப்பட்ட செம்மலையப்பர் சுவாமி

தண்டல் வசூலுக்கு புறப்பட்ட செம்மலையப்பர் சுவாமி


ADDED : ஆக 11, 2025 08:23 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பெரமனுார் பச்சையம்மன் கோவில் அக்னி திருவிழா கடந்த, 6ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை ஒட்டி நேற்று முன்தினம், காவல் தெய்வமான செம்மலையப்பர் சுவாமி, தண்டல் வசூலுக்கு புறப்பட்டது. பூசாரிகள், தோளில் சுவாமியை சுமந்தபடி, பெரமனுார், களரம்பட்டி, பள்ளிதெருப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடுதோறும் சென்றனர்.

நேற்று நத்தமேடு, காந்தி நகர், கோம்பைக்காடு, பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுதோறும் சென்றனர். பக்தர்கள், சுவாமியை வரவேற்று, காணிக்கை செலுத்தி வழிபட்டனர். வரும், 13ல் கோவில் முன் அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us