sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.2 லட்சத்தில் ஒயர் திருடிய 4 பேர் கைது

/

ரூ.2 லட்சத்தில் ஒயர் திருடிய 4 பேர் கைது

ரூ.2 லட்சத்தில் ஒயர் திருடிய 4 பேர் கைது

ரூ.2 லட்சத்தில் ஒயர் திருடிய 4 பேர் கைது


ADDED : ஜூலை 27, 2025 12:49 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார், ரயிலடி தெரு வழியே, பி.எஸ்.என்.எல்., கேபிள் ஒயர் செல்கிறது. கடந்த, 19 இரவு, 11:30 மணிக்கு, கெங்கவல்லியில் உள்ள, பி.எஸ்.என்.எல்., டவர் செயல்படவில்லை. மறுநாள் ஆய்வு செய்த

போது, ஆத்துார், ரயிலடி தெருவில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 மீட்டர் நீள காப்பர் கேபிள் ஒயர்கள் வெட்டப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து, ஆத்துார் உட்கோட்ட பொறியாளர் குமாரசாமி புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்ததில், தர்மபுரி மாவட்டம் பாப்பி

ரெட்டிப்பட்டியை சேர்ந்த செல்லக்கண்ணு, 32, கோவிந்தன், 25, ரஞ்சித்குமார், 28, வெங்கடேசன், 27, கேபிள் ஒயரை திருடியதும், அவர்கள் கூலித்தொழிலாளர்கள் என்பதும் தெரிந்தது. நேற்று, 4 பேரையும், போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us