sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி 4 பேர் காயம்

/

சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி 4 பேர் காயம்

சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி 4 பேர் காயம்

சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி 4 பேர் காயம்


ADDED : ஜன 31, 2025 02:48 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: தேவூர் அருகே மயிலம்பட்டியை சேர்ந்தவர் நிலச்சக்கரவர்த்தி, 38. உடல்நிலை சரியின்றி வீட்டில் இருந்தார்.

அவரை, ஆம்னி ஆம்புலன்ஸ் மூலம், இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவ-மனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை, ஆம்புலன்சில் எடுத்துக்கொண்டு, நேற்று முன்தினம் குடும்பத்தினர், வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். இரவு, 8:30 மணிக்கு தேவூர் அருகே கோணக்கழத்தானுார் வளைவு சாலையில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சடலத்துடன் வந்த, உமா-மகேஸ்வரி, தீபா, பாப்பாத்தி, கவின் ஆகியோர் காயம் அடைந்து, தேவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்-பட்டனர். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us