sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் 4 பேர் காயம்

/

விபத்தில் 4 பேர் காயம்

விபத்தில் 4 பேர் காயம்

விபத்தில் 4 பேர் காயம்


ADDED : டிச 27, 2024 07:43 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார், கருப்பணம்பட்டி ஊஞ்சக்காட்டை சேர்ந்தவர் நல்லதம்பி, 46. டேங்க் ஆப்ரேட்டர். இவரது மனைவி கவிதா, 42. இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஒரு வாரமாக, நல்லதம்பி, தனியார் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து, கார் ஓட்டி பழகி வந்தார்.

நேற்று முன்தினம் காலை, நல்லதம்பி, மகன் சரத்பாலனையும் அழைத்துச்சென்றார். காரில், பூசாரிப்பட்டி, இந்திரா நகர் அருகே, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க காத்திருந்தார். அப்போது சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வேகமாக வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த நல்லதம்பி, மகன் சரத்பாலன், 12, நாரணம்பாளையம் நல்லதம்பி, 29, டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மாணிக்கம், 54, காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us