sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓய்வு ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

/

ஓய்வு ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

ஓய்வு ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

ஓய்வு ஆசிரியையிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு


ADDED : பிப் 21, 2024 07:29 AM

Google News

ADDED : பிப் 21, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்த ராஜா மனைவி சொர்ணகுமாரி, 68.

இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று மதியம், 1:00 மணிக்கு சின்னதிருப்பதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அவர் அணிந்திருந்த, 4 பவுன் சங்கிலி மாயமாகி இருந்தது தெரிந்தது. இதுகுறித்து அவர் புகார்படி கன்னங்குறிச்சி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us