sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை திருட்டு

/

மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை திருட்டு

மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை திருட்டு

மூதாட்டியை ஏமாற்றி 4 பவுன் நகை திருட்டு


ADDED : மே 29, 2025 01:33 AM

Google News

ADDED : மே 29, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், சூரமங்கலம், பத்மாவதி காலனியை சேர்ந்தவர் தஞ்சாயி அம்மாள், 85. நேற்று மாலை, 5:00 மணிக்கு வீட்டில் தனியே இருந்தார். அப்போது உறவினர் எனக்கூறி, 35, 30 வயது முறையே ஆண், பெண் ஆகியோர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

பின் மூதாட்டி கவனத்தை திசைதிருப்பி, பீரோவில் இருந்த 4 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, பீரோவில் இருந்த நகையை காணாததால், அதே பகுதியில் வசிக்கும் அவரது மகன் நடராஜன், 71, என்பவரிடம் தெரிவித்தார். அவர் புகார்படி சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us