sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஸ்சில் 4 பவுன் நகை திருட்டு

/

பஸ்சில் 4 பவுன் நகை திருட்டு

பஸ்சில் 4 பவுன் நகை திருட்டு

பஸ்சில் 4 பவுன் நகை திருட்டு


ADDED : மே 18, 2025 05:29 AM

Google News

ADDED : மே 18, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், சீலியம்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள், 70. இவர் நேற்று, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, தம்மம்பட்டி செல்லும் டவுன் பஸ்சில் சென்றுகொண்டிருந்தார்.

சீலியம்பட்டியில் இறங்கியபோது, அவர் அணிந்திருந்த, 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. அவர் புகார்படி, மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us