ADDED : டிச 26, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி அருகே இருப்பாளி, குப்பமுத்துவளவை சேர்ந்த விவசாயி வடிவேல். இவர் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஓட்-டிச்சென்றுவிட்டு, வீடு முன், 14 ஆடுகளை கட்டி போட்டிருந்தார்.
இந்நிலையில், மர்ம விலங்கு கடித்ததில், 4 ஆடுகள் உயிரிழந்தன. நேற்று காலை, இதை பார்த்து, விவசாயி அதிர்ச்சி அடைந்தார். பின் கால்நடை மருத்துவர் வெள்ளையகவுண்டர், இறந்த ஆடு-களை உடற்கூராய்வு செய்தார்.