sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

/

வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி


ADDED : டிச 26, 2024 02:38 AM

Google News

ADDED : டிச 26, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி அருகே இருப்பாளி, குப்பமுத்துவளவை சேர்ந்த விவசாயி வடிவேல். இவர் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஓட்-டிச்சென்றுவிட்டு, வீடு முன், 14 ஆடுகளை கட்டி போட்டிருந்தார்.

இந்நிலையில், மர்ம விலங்கு கடித்ததில், 4 ஆடுகள் உயிரிழந்தன. நேற்று காலை, இதை பார்த்து, விவசாயி அதிர்ச்சி அடைந்தார். பின் கால்நடை மருத்துவர் வெள்ளையகவுண்டர், இறந்த ஆடு-களை உடற்கூராய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us