sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மழையால் சீதாமலை சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

/

மழையால் சீதாமலை சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

மழையால் சீதாமலை சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை

மழையால் சீதாமலை சாலையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை


ADDED : டிச 03, 2024 07:03 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: தொடர் மழையால், மேட்டூர் சீதாமலை சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல

தடை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து பழைய காவிரி பாலம் வழியாக, 4 கி.மீ., துாரம்

சீதாமலை நெடுஞ்சாலை உள்ளது. சேலம், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வரும்

நான்கு சக்கர வாக-னங்கள் சீதாமலை வழியாக மேட்டூர் வரும். மேட்டூரில் கடந்த, 30ல்,

8.2 மி.மீ., நேற்று முன்தினம், 44 மி.மீ., மழை பெய்தது. நேற்று காலை முதல் லேசான

சாரல் மழை தொடர்ச்சியாக பெய்-தது. மழையால் நேற்று முன்தினம் அதிகாலை

சீதாமலை பாறையில் இருந்து ஒரு கல் பெயர்ந்து சாலையில் விழுந்தது.இதனால் இரவில், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தால் பாதிக்கும் நிலை

ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல் சீதாமலை

சாலையில் கார், வேன், லாரி உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை

விதிக்கப்பட்டது.அதற்காக சேலம்கேம்ப் மற்றும் காவிரி பாலம் பகுதிகளில் தடுப்-புகள் அமைத்து

ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடு-பட்டனர். எனினும், இரு சக்கர

வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us