sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அ.தி.மு.க.,வில் 400 பேர் ஐக்கியம்

/

அ.தி.மு.க.,வில் 400 பேர் ஐக்கியம்

அ.தி.மு.க.,வில் 400 பேர் ஐக்கியம்

அ.தி.மு.க.,வில் 400 பேர் ஐக்கியம்


ADDED : மார் 24, 2025 06:59 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்டம் மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய செயலர் மணிகண்டன் ஏற்பாட்டில், மாற்று கட்சிகளில் இருந்து விலகிய, 400 பேர், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, ஓமலுார் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அங்கு, பொதுச்செயலர் இ.பி.எஸ்., முன்னிலையில், 400 பேரும் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்று, இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்தார். ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய செயலர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us