sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின் செயற்பொறியாளர் 42 பேருக்கு பதவி உயர்வு

/

மின் செயற்பொறியாளர் 42 பேருக்கு பதவி உயர்வு

மின் செயற்பொறியாளர் 42 பேருக்கு பதவி உயர்வு

மின் செயற்பொறியாளர் 42 பேருக்கு பதவி உயர்வு


ADDED : அக் 19, 2025 02:38 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழக மின் வாரியத்தில் செயற்பொறியாளர், 42 பேர், மேற்-பார்வை பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதற்-கான உத்தரவை மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்-துள்ளார். அதன்படி சேலம் மின்மாற்றி பொது கட்டுமானம் ஜெயக்குமார், கரூர் மேற்பார்வை பொறியாளராக நியமிக்கப்பட்-டுள்ளார்.அதேபோல் வாழப்பாடி கோட்டம் குணவர்த்தினி, கோவை வடக்கு; ஈரோடு மரிய ஆரோக்கியம், ஊராட்சி கோட்டை, மின் உற்பத்தி; ஈரோடு திட்டப்பிரிவு சாந்தி, சேலம் இயக்கம்; ஊராட்-சிகோட்டை மின் உற்பத்தி சித்திக் பாத்திமா, மேட்டூர் அனல் மின்-நிலையம்; பல்லடம் இயக்கம் சாந்தநாயகி, நீலகிரி மேற்பார்வை பொறியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் உள்பட தமிழகம் முழுதும்,

42 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us