ADDED : நவ 12, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீசார், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த, 4,600 கிலோ புகையிலை பொருட்களை அழிக்க, ஜே.எம்: 3ல் மனுதாக்கல் செய்திருந்தனர். அதற்கு மாஜிஸ்திரேட் அனுமதி அளிக்க, நேற்று அப்பொருட்களை, செட்டிச்சாவடி குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர்.
இன்ஸ்பெக்டர் தேவராஜன், உணவு பாதுகாப்பு அலுவலர் சேஷாத்ரி உள்ளிட்டோர் இருந்தனர்.

