sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தந்தங்கள் பதுக்கிய 5 பேருக்கு 1 வார காவல்

/

தந்தங்கள் பதுக்கிய 5 பேருக்கு 1 வார காவல்

தந்தங்கள் பதுக்கிய 5 பேருக்கு 1 வார காவல்

தந்தங்கள் பதுக்கிய 5 பேருக்கு 1 வார காவல்


ADDED : ஜன 04, 2025 02:51 AM

Google News

ADDED : ஜன 04, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், ஜன. 4-

கொளத்துார், ஏழரைமத்திக்காடு கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்த யானைகளின், 4 தந்தங்களை, நேற்று முன்தினம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதை பதுக்கிய, புரோக்கர்கள், 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் கோவிந்தபாடி பழனி, 48, தலைவாசல் செல்வகுமார், 40, குரும்பனுார் பெருமாள், 50, ஏழரைமத்திக்காடு ஒண்டியப்பன், 59, வாழப்பாடி அருணாசலம், 46, என தெரிந்தது. அவர்களை, நேற்று மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1 மாஜிஸ்திரேட் பத்மபிரியா முன் ஆஜர்படுத்தினர். அவர்களை, வரும், 10 வரை காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us