sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு

/

ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு

ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு

ஆசிரியையிடம் 5 பவுன் நகை பறிப்பு


ADDED : ஏப் 17, 2025 01:24 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம், அம்மாபேட்டை, செல்வா நகரை சேர்ந்தவர் அலமேலு, 59. காரிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அலமேலு அணிந்திருந்த, 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதுதொடர்பான புகார்படி, வீராணம் ‍போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us