sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

50 பாட்டில் பறிமுதல்

/

50 பாட்டில் பறிமுதல்

50 பாட்டில் பறிமுதல்

50 பாட்டில் பறிமுதல்


ADDED : டிச 22, 2024 12:52 AM

Google News

ADDED : டிச 22, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

50 பாட்டில் பறிமுதல்

ஆத்துார், டிச. 22-

ஆத்துார் டவுன் போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பேட்டை, புதுகாலனியை சேர்ந்த நாகராஜ், 30, என்பவர், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். அதேபோல் முல்லைவாடி மயான பகுதியில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, முல்லைவாடி பிரபு, 41, என்பவரை கைது செய்தனர். இருவரிடமும், 30 மதுபாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கெங்கவல்லி போலீசார், கடம்பூரில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்ற குமரேசன், 36, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us