sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை முயற்சி

/

ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை முயற்சி

ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை முயற்சி

ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை முயற்சி


ADDED : டிச 21, 2024 01:48 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அம்மகளத்துாரைச் சேர்ந்தவர் கணேசன், 67; இவரது மனைவி ராஜாம்மாள், 60. இவர்களது மகன்கள் முத்தையன், 40, கண்ணன், 32, உட்பட ஆறு பேர், விஷம் குடித்து மயங்கினர்.

தகவலறிந்த, கீழ்குப்பம் போலீசார் ஆறு பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போலீசார் கூறுகையில், 'சுவாமி சிலைகளுக்கு பாலீஷ் போட பயன்படுத்தப்படும் பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்துள்ளது. கந்து வட்டி தொல்லையால், இவர்கள் ஆறு பேரும் விஷம் குடித்திருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us