sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஸ்கூட்டியில் சென்ற மூதாட்டியிடம் 6.5 பவுன் பறிப்பு

/

ஸ்கூட்டியில் சென்ற மூதாட்டியிடம் 6.5 பவுன் பறிப்பு

ஸ்கூட்டியில் சென்ற மூதாட்டியிடம் 6.5 பவுன் பறிப்பு

ஸ்கூட்டியில் சென்ற மூதாட்டியிடம் 6.5 பவுன் பறிப்பு


ADDED : டிச 11, 2024 07:16 AM

Google News

ADDED : டிச 11, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி : சங்ககிரி அருகே ஆலத்துார், பெரியாம்பாளையம், மோளக்காரன்காட்டை சேர்ந்த சுப்ரமணி மனைவி கந்தம்மாள், 53. இவர் வழக்கம்போல் பச்சாம்பாளையத்தில் உள்ள வீடுகளில் பால் ஊற்றி விட்டு, மீண்டும் ஸ்கூட்டியில் நேற்று காலை, 7:30 மணிக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

பெரியாம்பாளையம் காட்டுவளவு அருகே வந்தபோது, 30 வயது மதிக்கத்தக்கவர், எதிரே பதிவெண் இல்லாத கறுப்பு நிற, 'பல்சர்' பைக்கில் வந்தவர், கந்தம்மாள் அணிந்திருந்த, 6.5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்றார். இதுகுறித்து அவர் புகார்படி, சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us