sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பறிமுதல் செய்யப்பட்ட 6,839 மதுபாட்டில் அழிப்பு

/

பறிமுதல் செய்யப்பட்ட 6,839 மதுபாட்டில் அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 6,839 மதுபாட்டில் அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 6,839 மதுபாட்டில் அழிப்பு


ADDED : ஆக 08, 2025 01:26 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், ஓமலுாரில் உள்ள இரும்பாலை மதுவிலக்கு பிரிவு, ஆத்துார் மற்றும் மேட்டூரில் உள்ள மதுவிலக்கு பிரிவு போலீசாரால், பல்வேறு இடங்களில், 1,323 லிட்டர் அடங்கிய, 6,839 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த பாட்டில்களை, மதுவிலக்கு டி.எஸ்.பி., மகாவிஷ்ணு முன்னிலையில் நேற்று, ஓமலுார் அருகே வேலாகவுண்டனுார் ஏரியில் கொட்டி, பொக்லைன் இயந்திரம் மூலம், பாட்டிகளை உடைத்து அழித்தனர். டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us