sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின் 7 பவுன் நகை மாயம்

/

கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின் 7 பவுன் நகை மாயம்

கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின் 7 பவுன் நகை மாயம்

கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின் 7 பவுன் நகை மாயம்


ADDED : ஜூன் 07, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்,கும்பாபிேஷக விழாவில் பங்கேற்ற மூதாட்டியின், 7 புவுன் நகை மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர், கருமலைக்கூடல் வீராசாமி மனைவி சீரங்கம்மாள், 60. நேற்று காலை, 9:00 மணி முதல் மேட்டூர் ஆர்.எஸ்., காளியம்மன் கோவிலில் கும்பாபி ேஷக விழா நடந்தது. அதில், பங்கேற்க சென்ற சீரங்கம்மாள், பக்தர்கள் கூட்டத்துடன் நின்று கொண்டிருந்தார். கும்பாபிேஷகம் முடிந்து திரும்பியபோது, அவர் அணிந்திருந்த, 7 பவுன் நகையை காணவில்லை.

அதனை மர்ம நபர்கள் பறித்து சென்றனரா அல்லது கீழே தவறி விழுந்து விட்டதா என்பது தெரியவில்லை. சீரங்கம்மாள் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us