sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திறனாய்வு தேர்வு 8 பேர் 'ஆப்சென்ட்'

/

திறனாய்வு தேர்வு 8 பேர் 'ஆப்சென்ட்'

திறனாய்வு தேர்வு 8 பேர் 'ஆப்சென்ட்'

திறனாய்வு தேர்வு 8 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : ஜன 26, 2025 03:43 AM

Google News

ADDED : ஜன 26, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுாரில் உள்ள பனமரத்துப்பட்டி அரசு மாதிரிப்பள்ளியில், முதல்வரின் திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது.

அதில் பனமரத்-துப்பட்டி, குள்ளப்பநாயக்கனுார், தாசநாயக்கன்பட்டி, நெய்க்கா-ரப்பட்டி உள்பட, 10 அரசு பள்ளிகளின், 10ம் வகுப்பை சேர்ந்த, 182 மாணவ, மாணவியர், தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டி-ருந்தது. ஆனால், 8 மாணவர்கள் வரவில்லை. மற்றவர்கள் காலை, 10:00 முதல், 12:00 மணி வரை வினாத்தாள் ஒன்று, மதியம், 2:00 முதல், 4:00 வரை, வினாத்தாள் இரண்டு தேர்வை எழுதினர்.






      Dinamalar
      Follow us