sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாயியை தாக்கிய தாசில்தார் உள்பட 8 பேருக்கு அபராதம்

/

விவசாயியை தாக்கிய தாசில்தார் உள்பட 8 பேருக்கு அபராதம்

விவசாயியை தாக்கிய தாசில்தார் உள்பட 8 பேருக்கு அபராதம்

விவசாயியை தாக்கிய தாசில்தார் உள்பட 8 பேருக்கு அபராதம்


ADDED : ஜூலை 24, 2025 01:53 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், பெத்தாம்பட்டியை சேர்ந்த, விவசாயி ராஜகணபதி, 46. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காந்தி தேசாய் என்பவருக்கும் இடையே, 2022 நவம்பரில் நிலப்பிரச்னையால் தகராறு ஏற்பட்டுள்ளது. நில அளவீடுக்கு முயற்சிக்கும்போது மோதலாக மாறியது. இதில் ராஜ

கணபதி காயம் அடைந்தார். இரும்பாலை போலீசார், காந்தி தேசாய், சிங்காரவேலு, முருகன், வேல்

முருகன், கந்தசாமி, கார்த்திகேயன், பச்சியப்பன், வெள்ளையதேவன் மீது வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண்: 1ல் நடந்து வந்தது. அதில், 8 பேருக்கும் தலா, 15,000 ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் திருமால் நேற்று உத்தரவிட்டார். இதில் காந்தி தேசாய், தற்போது ஓமலுார் விமான நிலைய, நில எடுப்பு தனி தாசில்தாராக

பணிபுரிகிறார்.






      Dinamalar
      Follow us