sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேனீக்கள் கொட்டி 8 பேர் படுகாயம்

/

தேனீக்கள் கொட்டி 8 பேர் படுகாயம்

தேனீக்கள் கொட்டி 8 பேர் படுகாயம்

தேனீக்கள் கொட்டி 8 பேர் படுகாயம்


ADDED : ஜன 13, 2025 03:02 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உள்ள வேப்ப மரத்தில் தேனீ கூடு இருந்தது. நேற்று, கெங்கவல்லி - தெடாவூர் சாலையில் சென்ற வாகன ஓட்-டிகள் உள்பட, 20க்கும் மேற்பட்டோரை, தேனீக்கள் கொட்டின.

இதில் ஜெயக்கொடி, 62, துரைராஜ், 70, கவின், 65, கோபி, 14, சமுத்திரன், 10, சரவணன், 13, உள்பட, 8 பேர் படுகாயம் அடைந்து, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டனர். அதிகளவில் காயமடைந்த துரைராஜ், மேல் சிகிச்-சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us