sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 8 பேர் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்

/

ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 8 பேர் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்

ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 8 பேர் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்

ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 8 பேர் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்


ADDED : நவ 21, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 21, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அங்கு, ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியதாக, சேலத்தை சேர்ந்த த.வெ.க., தொண்டர்கள், 8 பேர் மீது, கரூர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

அதில் முன்ஜாமின் கேட்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அவர்கள், கரூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 8 பேரும், 'சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், 2 வாரத்துக்கு ஆஜராகி, தினமும் காலை, 10:30 மணிக்கு கையெழுத்திட வேண்டும்' என உத்தரவிடப்பட்டது.

அதன்படி நேற்று, சேலத்தை சேர்ந்த, த.வெ.க., தொண்டர்கள் மணிகண்டன், ஹரிஹரசுதன், அன்புமணி, செந்தில்குமார், தமிழ் அமுதன், பெரியசாமி, சுப்பிரமணி, கவுதமன், ஆகியோர் ஆஜராகி கையெழுத்திட்டனர்.






      Dinamalar
      Follow us