sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொலையில் சிக்கியவர் வழிப்பறி வழக்கில் 'வளைப்பு'

/

கொலையில் சிக்கியவர் வழிப்பறி வழக்கில் 'வளைப்பு'

கொலையில் சிக்கியவர் வழிப்பறி வழக்கில் 'வளைப்பு'

கொலையில் சிக்கியவர் வழிப்பறி வழக்கில் 'வளைப்பு'


ADDED : அக் 25, 2024 01:16 AM

Google News

ADDED : அக் 25, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொலையில் சிக்கியவர்

வழிப்பறி வழக்கில் 'வளைப்பு'

காரிப்பட்டி, அக். 25-

அயோத்தியாப்பட்டணம் அருகே தெப்பக்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 34. வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி, நேற்று காலை, 7:00 மணிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். மின்னாம்பள்ளி சந்தை அருகே சென்றிபோது, மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த, 1,900 ரூபாய், மொபைல் போனை பறித்துச்சென்றார். இதுகுறித்து பிரபாகரன் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரித்து, குள்ளம்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்த கண்ணன், 37, என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் அவர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us