sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏரியில் மீன் பிடித்தவர் சேற்றில் சிக்கி பலி

/

ஏரியில் மீன் பிடித்தவர் சேற்றில் சிக்கி பலி

ஏரியில் மீன் பிடித்தவர் சேற்றில் சிக்கி பலி

ஏரியில் மீன் பிடித்தவர் சேற்றில் சிக்கி பலி


ADDED : ஜூன் 01, 2024 06:34 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலம், மல்லமூப்பம்பட்டி, ராம கவுண்டனுார், காட்டு வளவை சேர்ந்தவர் மோகன்ராஜ், 38.

வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர் கருப்பூர் இஸ்கான் கோவில் எதிரே உள்ள ஏரியில் துாண்டில் போட்டு மீன் பிடித்து வந்தார். நேற்று மதியம், 12:00 மணிக்கு, அப்பணியில் ஈடுபட்டார். அப்போது சேற்றில் கால் சிக்கி மூழ்கியவர் உயிரிழந்தார். அப்பகுதி மக்கள், மோகன்ராஜ் உடலை மீட்டனர். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us