sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு

/

முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு

முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு

முதல்வரை வரவேற்க ஏராளமானோர் பங்கேற்க முடிவு


ADDED : மே 31, 2025 06:24 AM

Google News

ADDED : மே 31, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடியில், தி.மு.க.,வின் நகர அவசர செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது.

அவைத்தலைவர் மாதையன் தலைமை வகித்தார். அதில் வரும், 3ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது; மேட்டூர் அணை திறக்க வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, இடைப்பாடி நகர பகுதியில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகர செயலர் பாஷா, துணை செயலர் வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us