sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமியை திருமணம் செய்து கைவிட்டு வேறு பெண்ணை மணந்தவருக்கு வலை

/

சிறுமியை திருமணம் செய்து கைவிட்டு வேறு பெண்ணை மணந்தவருக்கு வலை

சிறுமியை திருமணம் செய்து கைவிட்டு வேறு பெண்ணை மணந்தவருக்கு வலை

சிறுமியை திருமணம் செய்து கைவிட்டு வேறு பெண்ணை மணந்தவருக்கு வலை


ADDED : ஜன 31, 2025 02:46 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: இடைப்பாடி, ஆணைபள்ளத்தை சேர்ந்தவர் பூபதி, 25. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், லாரி மெக்கானிக்காக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியை, 2020ல் காத-லித்தார். இரு குடும்பத்தினர் எதிர்த்த நிலையில், அதை மீறி

சிறுமியை, பூபதி திருமணம் செய்தார். தற்போது, 19 வயதான நிலையில், 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

அப்பெண் நேற்று, சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'என் கணவர், நான் சிறுமியாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டார். தற்போது குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர், வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சிறுமியான என்னை திருமணம் செய்த பூபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார். இதனால் போலீசார், போக்சோ வழக்குப்ப-திந்து, பூபதியை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us