sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நரசிங்கபுரத்தில் ம.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

/

நரசிங்கபுரத்தில் ம.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

நரசிங்கபுரத்தில் ம.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

நரசிங்கபுரத்தில் ம.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்


ADDED : ஜன 14, 2025 06:19 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஈ.வெ.ரா., குறித்து அவதுாறாக பேசி வரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ம.தி.மு.க., மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் கிழக்கு மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், ஆத்துார் அருகே நரசிங்கபுரத்தில் நேற்று அவைத் தலைவர் ஜெய-ராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலர் கோபால்ராசு, கட்சி வளர்ச்சி குறித்து பேசினார்.

கூட்டத்தில், 'ஜன., 25ல், மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடத்த வேண்டும். ஈ.வெ.ரா., குறித்து ஆபாசமாகவும், அவதுாறாகவும் பேசி வரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்மையாக கண்டிப்-பதுடன், அவர்

மீது தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.






      Dinamalar
      Follow us